ஒரு அடுக்குமாடி பல்பொருள் அங்காடியில் பணி புரிய, திருச்செந்தூர்
அருகேயுள்ள தேரிக்காட்டில் இருந்து கொத்தடிமையாகக் கொணரப் படும் இளைஞர்களின் கதையினைச் சொல்வது மூலம் இது போன்ற நிறுவனங்களில் உள்ள மனிதாபிமானமற்ற நிர்வாகப் போக்குகளையும் மனிதர்களையும் இந்தத் திரைப்படம் மூலமாக அம்பலப் படுத்தியிருக்கிறார் இயக்குனர் வசந்த பாலன்.
கருனாமூர்த்தி மற்றும் அருன்பாண்டியன் ஆகியோர் தயாரித்த இந்த படத்தை ஜங்கரன் இன்டர்னே}ஸனல் நிறுவனம் வெளியிட்டது மகேசு, அஞசலி, இயக்குனர் வெங்கடேசு மற்றும் கனாக்கானும் காலங்கள் பாண்டி ஆகியோர் முக்ககிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நடிகை சினேகா உண்மை ரூபத்திலேயே கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இசை விஜய் ஆண்டனி மற்றும் .வி.பிரகாஸ். புpரபல எழுத்தாளர் செயமேயாகன் இந்த படத்திற்க்கான வசனங்களை எழுதியுள்ளார். இப்படத்தின் ஒளிப்பதிவினை ரிச்சர்ட் மரியநாதனும் பெப்பிரவரி 11,2008ம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் மார்ச் 26,2010ல் வெளியிடப்பட்டது.சென்னை ரங்கனாதன் தெருவில் உள்ள பிரமாண்டமான வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறைமையை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு விரிந்து செல்கிறது.
தொழிலாளரின் துயரத்தை அழகாக எடுத்து சென்றிரூக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கதாநாயகன் மகே~; 12ம் வகுப்பு மாணவன் அவனது தந்தை விபத்தில் இறந்து போக குடும்பம வறுமை சூழ்நிலையால் தனது மேற்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆழாகின்றான். இச் சந்தர்ப்பத்தில் பெரிய கடை ஒன்றுக்கு ஆட்கள் சேர்க்கும் செய்தி அவனது காதை வந்து அடைகிறது. இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுவதை பார்த்து கோபமடைகிறான் ஆனாலும் வேறு வழியின்றி அங்கேயே இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறான். இதற்கிடையில் நாயகியின் அறிமுகம் இத் திரைப்படத்தினை பார்ப்பவர்களை கண்ணீர் விட்டு அழ வைக்கிறது. ஊழியர்களை கெட்ட வார்த்தையால் திட்டுவது, அறைக்குள் கூட்டிச் சென்று சித்ரவதை செய்வது அத்துடன் அவர்களுக்கான உணவு வழங்கும் முறை தொழிலாளர்கள் படும் வேதனையை உணர்த்தி நிற்கிறது.
நாயகன் மகே~;ம் நாயகி அஞ்சலியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக தம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர் அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைச்சுவையில் சிறப்பாக செயற்பட்டுள்ளான் என்றால் மிகையாகாது. நாயகன்,நாயகி மட்டுமன்றி கதாபாத்திரம் அனைத்தும் தம் நடிப்பை மிகச்சிறப்பாகவும்,யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைசுவையில் கலக்கி இருக்கிறார். நாயகியின் தங்கை நாய்க் கூண்டிட்குள் படுத்து உறங்குவதும் நாயகியை மனேஜர் பாலியல் கொடுமைப்படுத்துவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளன. இத் திரைப்படத்தில் கிராமத்தில் இருந்து வரவழைக்கப்பட்டும் தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்றபடிNயு வேலை செய்வதால் அவர்கள் நோய் வாய்பட்டு பாதிக்கப்பட்டனர். ஆனாலும் மதிய உணவுக்காக சென்றுவிட்டு வர தாதமானால் ஒவ்வவொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் வெட்டப்படுகிறது. நாள் முழுக்க க~;டப்பட்டவர்கள் நிம்மதியாக நித்திரை செய்யக்கூட இடமில்லாத நிலை எடுத்து காட்டப்படுகிறது. இந்த இன்னல்களின் இடையேயும் கதாநாயகன் கதாநாயகி ஆகியோருக்கு இடையில் காதலும் வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களது காதல் மாட்டிக்கொள்கிறது. அதனால் அவர்கள் மிக மோசமான நேருக்கடிகளை சந்தித்து பின்பு இருவரும் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள். இத் தருணத்தில் கண்முன்னே தன் காதலியை துன்பப்படுத்துவதை பொறுக்காது ஆவேசப்பட்டு தாக்குவது அவனது துடிப்பை வெளிப்படுத்த நிற்கிறது. அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக் ஆர்வத்துடன் செல்லும் போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட விபத்தில் கால்களை இழக்கிறாள் நாயகி இக்காட்சியானது பார்ப்பவர்களை கண்ணீர் சொரிய வைக்கிறது. இதன் பின் அவர்கள் திருமணம் முடித்து அவர்கள் தமது வாழ்க்கையை மேற்கொள்வதனை காட்கின்றது. இத் திரைப்படத்தில் முதலாளித்துவத்தின் அடக்கு முறையும் வயிற்று பிழைப்புக்காக அடங்கிப்போகும் ஊழியர்களது நிலையும் அழகாக எடுத்துகாட்டப்பட்டுள்ளது.
“கதைகளை பேசும்௪௪௪”இ “ உன் பேரை சொல்லும் போது௪௪..”இ “ அவள் அப்படி ஒன்னும் அழகில்லை” எனும் பாடல்கள் படத்தோடு இணைந்ததாக அமைந்துள்ளது. காதல் பாசம் சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அனைத்தையும் ஒன்று திரட்டி அமைந்துள்ளது. ஆரம்பக் காட்சியில் இருந்து ஒருவித பதட்டத்தை ரசிகர்கள் மனதில் தேக்கி நிறுத்தி இறுதிவரை அந்தப்பதட்டத்துடனும் கவலையுடனும் நம்மை இருக்கையில் அமர வைக்கும் இப்படம் கலாபூர்வமாகவும் கருத்துரீதியாகவும் பெரும் மனப்பாதிப்பை ரசிகர்கள் மனதில் உண்டாக்கியுள்ளது.
அங்காடித் தெரு (அசலான படம்)
.
சென்னை ரங்கனாதன் தெருவில் உள்ள பிரமாண்டமான வணிக வளாகங்களில் பணிபுரியும் மக்களின் கொத்தடிமை வாழ்க்கை முறைமையை அடிப்படையாக கொண்டு இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதன் பெரும்பாலான காட்சிகள் அதே தெருவில் உள்ள கடைகளிலளேயே எடுக்கப்பட்டுள்ளன. மேலும் சில காட்சிகள் சென்னை மற்றும் தேனி ஆகிய இடங்களில் படமாக்கப்பட்டு விரிந்து செல்கிறது.
தொழிலாளரின் துயரத்தை அழகாக எடுத்து சென்றிரூக்கிறார் இயக்குனர் வசந்தபாலன். கதாநாயகன் மகே~; 12ம் வகுப்பு மாணவன் அவனது தந்தை விபத்தில் இறந்து போக குடும்பம வறுமை சூழ்நிலையால் தனது மேற்படிப்பை தொடர முடியாத நிலைக்கு ஆழாகின்றான். இச் சந்தர்ப்பத்தில் பெரிய கடை ஒன்றுக்கு ஆட்கள் சேர்க்கும் செய்தி அவனது காதை வந்து அடைகிறது. இச்சந்தர்ப்பத்தை பயன் படுத்தி தன் நண்பனுடன் சென்னையில் உள்ள பெரிய கடையில் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் வேலைக்கு சேர்கிறான். அங்கு அனைவரும் அடிமைகளாக நடத்தப்படுவதை பார்த்து கோபமடைகிறான் ஆனாலும் வேறு வழியின்றி அங்கேயே இயந்திரமான வாழ்க்கை வாழ்கிறான். இதற்கிடையில் நாயகியின் அறிமுகம் இத் திரைப்படத்தினை பார்ப்பவர்களை கண்ணீர் விட்டு அழ வைக்கிறது. ஊழியர்களை கெட்ட வார்த்தையால் திட்டுவது, அறைக்குள் கூட்டிச் சென்று சித்ரவதை செய்வது அத்துடன் அவர்களுக்கான உணவு வழங்கும் முறை தொழிலாளர்கள் படும் வேதனையை உணர்த்தி நிற்கிறது.
நாயகன் மகே~;ம் நாயகி அஞ்சலியும் கதாபாத்திரத்தை உள்வாங்கி அழகாக தம் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறனர் அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைச்சுவையில் சிறப்பாக செயற்பட்டுள்ளான் என்றால் மிகையாகாது. நாயகன்,நாயகி மட்டுமன்றி கதாபாத்திரம் அனைத்தும் தம் நடிப்பை மிகச்சிறப்பாகவும்,யதார்த்தமாக வெளிப்படுத்தி இருக்கிறார்கள். அதே போன்று நண்பனாக வரும் பாண்டி நகைசுவையில் கலக்கி இருக்கிறார். நாயகியின் தங்கை நாய்க் கூண்டிட்குள் படுத்து உறங்குவதும் நாயகியை மனேஜர் பாலியல் கொடுமைப்படுத்துவதும் என காட்சிகள் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளன. இத் திரைப்படத்தில் கிராமத்தில் இருந்து வரவழைக்கப்பட்டும் தொழிலாளர்கள் நாள் முழுக்க நின்றபடிNயு வேலை செய்வதால் அவர்கள் நோய் வாய்பட்டு பாதிக்கப்பட்டனர். ஆனாலும் மதிய உணவுக்காக சென்றுவிட்டு வர தாதமானால் ஒவ்வவொரு நிமிடத்திற்கும் ஒரு ரூபாய் வெட்டப்படுகிறது. நாள் முழுக்க க~;டப்பட்டவர்கள் நிம்மதியாக நித்திரை செய்யக்கூட இடமில்லாத நிலை எடுத்து காட்டப்படுகிறது. இந்த இன்னல்களின் இடையேயும் கதாநாயகன் கதாநாயகி ஆகியோருக்கு இடையில் காதலும் வளர்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் இவர்களது காதல் மாட்டிக்கொள்கிறது. அதனால் அவர்கள் மிக மோசமான நேருக்கடிகளை சந்தித்து பின்பு இருவரும் வேலையை விட்டு அனுப்பப்படுகிறார்கள். இத் தருணத்தில் கண்முன்னே தன் காதலியை துன்பப்படுத்துவதை பொறுக்காது ஆவேசப்பட்டு தாக்குவது அவனது துடிப்பை வெளிப்படுத்த நிற்கிறது. அவர்கள் புதிய வாழ்க்கையை ஆரம்பிக் ஆர்வத்துடன் செல்லும் போது எதிர்பாரத விதமாக ஏற்பட்ட விபத்தில் கால்களை இழக்கிறாள் நாயகி இக்காட்சியானது பார்ப்பவர்களை கண்ணீர் சொரிய வைக்கிறது. இதன் பின் அவர்கள் திருமணம் முடித்து அவர்கள் தமது வாழ்க்கையை மேற்கொள்வதனை காட்கின்றது. இத் திரைப்படத்தில் முதலாளித்துவத்தின் அடக்கு முறையும் வயிற்று பிழைப்புக்காக அடங்கிப்போகும் ஊழியர்களது நிலையும் அழகாக எடுத்துகாட்டப்பட்டுள்ளது.
வாழ்க்கை என்பது எல்லோருக்கும் நேர்கதியாக அமைவதில்லை என்பதையும், அன்றாட வாழ்க்கையைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டி மட்டும் மனிதர்கள் சந்திக்கும் போராட்டங்கள் ஏராளம் என்பதையும் நேரடியாக உணரும் அனுபவம் கிட்டியது. என் அனுபவத்திற்கு பிறகு இவர்கள் குறித்த என் பார்வையே மாறியது.
ஏனெனில் எனக்கு அந்த அனுபவங்களில் புரிந்தது இதெல்லாம் - ஒரு கடையில் நூறு ஊழியர்கள் இருந்தால் அனைவருக்கும் பலவகைக் காப்பீடு போன்ற குறைந்த பட்ச பாதுகாப்புகளைச் செய்ய வேண்டியது நிர்வாகத்தின் கடமை. சட்டம். ஆனால் அவை போன்ற சட்டங்கள் மிக எளிதாக வளைக்கப் படவும், மீறப் படவும் ஊழல் உதவுகிறது. தொழிலாளர் நல விதிகள், சுகாதார விதிகள், பணியாளர் விதிகள், பாதுகாப்பு விதிகள், சம்பள விதிகள், விடுப்பு விதிகள் என்று அனைத்து விதமான விதிகளும், மீறப் படுவதற்காக மட்டுமே அரசாங்கத்தால் உருவாக்கப்பட்டு, அந்த விதிகளை அமுல்படுத்தும் அதிகாரிகளுக்கு வருமான வாய்க்கால்களாகச் செயல்படுகின்றன. நிறுவனங்கள் கட்டாயமாகச் செய்ய வேண்டிய ஆயுள் பாதுகாப்பு, உடல்நல பாதுகாப்பு முதலியவற்றை அந்தந்த அரசு நிறுவன கண்காணிப்பாளர்களுக்கு லஞ்சம் கொடுத்து விடுவதன் மூலம் தவிர்த்து விடுகின்றன. சட்டம் இருந்தும் இல்லாதது போலத்தான் ஆகிறது.
அப்படி எனக்குக் கிடைத்த நேரடி அனுபவங்களை ’அங்காடித் தெரு’ என்ற திரைப்படத்தில் மறுபடி ஒரு புனைகதையாகப் பார்த்தேன். இந்தச் சினிமா மேற்படி அவலங்களில் ஒரு பகுதியையாவது அனைத்துத் தரப்பு மக்களிடமும் கொண்டு சென்றிருக்கிறது.தேரிக்காட்டுக் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வரும் இளைஞனாக வரும் மகேஷும், ஏழ்மையின் காரணமாக அந்தப் பெரிய கடையில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் சேர்மக் கனியாக வரும் அஞ்சலியும் தேர்ச்சியுடன் இயக்குனரால் பயன்படுத்தப் பட்டிருக்கிறார்கள். குறிப்பாக அந்தப் பெண்ணின் முக பாவனைகள், உடல் மொழிகளும், காட்சிக்கு ஏற்ப சட்டென்று மாறும் நடிப்பும் நல்லதொரு நடிகையை நமக்குக் காட்டுகின்றன
“கதைகளை பேசும்௪௪௪”இ “ உன் பேரை சொல்லும் போது௪௪..”இ “ அவள் அப்படி ஒன்னும் அழகில்லை” எனும் பாடல்கள் படத்தோடு இணைந்ததாக அமைந்துள்ளது. காதல் பாசம் சராசரி மனிதனின் பிரதிபலிப்பு என அனைத்தையும் ஒன்று திரட்டி அமைந்துள்ளது. ஆரம்பக் காட்சியில் இருந்து ஒருவித பதட்டத்தை ரசிகர்கள் மனதில் தேக்கி நிறுத்தி இறுதிவரை அந்தப்பதட்டத்துடனும் கவலையுடனும் நம்மை இருக்கையில் அமர வைக்கும் இப்படம் கலாபூர்வமாகவும் கருத்துரீதியாகவும் பெரும் மனப்பாதிப்பை ரசிகர்கள் மனதில் உண்டாக்கியுள்ளது.
பார்ப்போரின் மனசாட்சியை உலுக்க எடுக்கப் பட்டுள்ள ஒரு சினிமா, ’அங்காடித் தெரு’.








0 comments:
Post a Comment